இன்று மட்டும் எடைகூடி
அசையாமல் நிற்கும் அடர்மரங்கள்
இமை மூடும் சுகம் கூடி
நனைவதால் எனக்கேது குளிர்சுரங்கள்
நீர் கலந்த தேன்
சுவைக்கும் வண்டுகள்
வசை பாடுமென
வாடும் சில மலர்கள்
இரவின் சுகம் கூட்டும்
பாடல்கள் இங்கில்லை
இலையில் உன் மெல்லிசை
காதோரம் ஈர்க்கும் வரை
எப்பொழுதோ சேதங்கள்
ஏற்படித்தி இருந்தாலும்
கவிதையாவது
காதலியின் நினைப்பும்
மழையின் நனைப்பும்
கவனிக்கவோ கலைக்கவோ
யாருமில்லை ...ஆதலாலே
அழகாய் இருக்கிறது
இரவும் மழையும் தனிமையும்
8 comments:
Ange mazhai ya selva :)
:) aamam vidhya..
Enjoy....
jolly ah mazhail aatam podunga...
Do take care of health also :)
Arumaiyaana varigal..
rasiganaagivittaen umakku...
mikka nanri Kiruba...Dharma eppozhuthum en kavithaikalukum enakkum nalla ookkam tharubavar...
blog ezhutha solli thoondiyathe avarthan enru ninaikirean..
kandipaaga ungal blog check panrean..
mealum pakirvom....
செல்வா அண்ணா ,
கடைசி நான்கு வரிகள் மிக நன்று .............................
ப்ரியமுடன்
ராஜ்குமார்
இன்று மட்டும் எடைகூடி
அசையாமல் நிற்கும் அடர்மரங்கள்
இமை மூடும் சுகம் கூடி
நனைவதால் எனக்கேது குளிர்சுரங்கள்
----
இந்த கவிதைக்கு அருமை என்பது மிக குறைவான ஒன்று...
இந்த கவிதையை செதுக்கிய அனைத்து வார்த்தைகளும் உனக்கு நன்றி சொல்லும் கதி மோட்சம் பெற்றதால்
thanks da Rajkumar..
உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி விபி :)
Post a Comment