என் படைப்புகள்(En padaipugal)
Tuesday, July 29, 2008
காலம் கனியும்
ஓடுகின்ற மேகமாய் எண்ணங்கள்
பொழிகின்ற மழையாய் செயல்கள்
விளைகின்ற கனியாய் பலன்கள்.
உயர் எண்ணங்கள் இல்லையேல்
கனிக்கான கனவேது
எண்ணங்கள் மழையாகாமல்
எக்கனி உன் வாய்க்கு
மேகமும் சூழ்ந்ததே
மழையும் பொழிந்ததே
கனியை காணோமா
கவலையுறாதே
....
காலம்
கனியும்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment