நடைபாதை நிகழ்வுகள் - 1
நடந்து வந்த பாதையில்...
நான்கிதழ் பூ... சிறியதென முகம் சாய்ந்தது
கடந்து சென்ற குழந்தை கத்தியது
அம்மா எவ்வளவு பெரிய 'பூ'
நான்கிதழ் பூ... சிறியதென முகம் சாய்ந்தது
கடந்து சென்ற குழந்தை கத்தியது
அம்மா எவ்வளவு பெரிய 'பூ'


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home