Thursday, February 07, 2008

நடைபாதை நிகழ்வுகள் - 1

நடந்து வந்த பாதையில்...
நான்கிதழ் பூ... சிறியதென முகம் சாய்ந்தது
கடந்து சென்ற குழந்தை கத்தியது
அம்மா எவ்வளவு பெரிய 'பூ'

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home