Thursday, May 25, 2006

செல்லப் பெயர் !!

மல்லிகையை முல்லை என்றழைத்தேன் !!
சிரித்தார்கள் சிலபேர் !!

நான் என்ன உனை நிஜப்பெயர்
சொல்லியா அழைக்கிறேன் !!!

1 comment:

செல்வேந்திரன் said...

பூவும் பெண்ணினம் தான் !

விரும்பிய பெண்ணை விரும்பிய பெயர் சொல்லி அழைப்பதில்
தவறில்லையோ !

அது போல் விரும்பிய பூவின் பெயரையும்
விரும்பியபடி அழைப்பதில் தவறில்லை !!